"இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
"கல்வி பறிக்கப்படும் வரை
பூகம்பங்கள் அதிகமாகும் வரை -
காலம் சுருங்கும் வரை -
குழப்பங்கள் தோன்றும் வரை -
கொலை செய்தல் அதிகமாகும் வரை-
உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை -
கியாம நாள் ஏற்படாது."
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
ஹதீஸ் எண் : 1036
ஸஹீஹுல் புகாரி
"கல்வி பறிக்கப்படும் வரை
பூகம்பங்கள் அதிகமாகும் வரை -
காலம் சுருங்கும் வரை -
குழப்பங்கள் தோன்றும் வரை -
கொலை செய்தல் அதிகமாகும் வரை-
உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை -
கியாம நாள் ஏற்படாது."
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
ஹதீஸ் எண் : 1036
ஸஹீஹுல் புகாரி