10 ஏப்., 2013

அப்படியா?



1957ல் ரஷ்யா செயற்கைக்கோளை முதன் முறையாக விண்ணில் ஏவியது.
1958ல் அமெரிக்கா NASA (NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION) அமைப்பை ஏற்படுத்தியது.
இந்திய விண்வெளித் திட்டம் (SPACE PROGRAM IN INDIA)
விண்வெளி ஆராய்ச்சிக்காக INCOSPAR(Indian National Committee for Space Pogramme) 1962ல் ஏற்படுத்தப்பட்டது.
1969 இல் ISRO (INDIAN SPACE RESEARCH ORGANISATION) பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டது.
இந்திய விண்வெளித் திட்ட வரலாற்றில் 1970 ம் ஆண்டு ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகினி, ஆப்பிள் போன்ற செயற்கைக்கோள்கள் சோதனை செய்யப்பட்டன.
1980 இல் INSAT (Indian National Satellitte) மற்றும் IRS (Indian Remote Sensing Satellite) ஏவப்பட்டன.
Oct 1, 1971 இல் SHAR(Sriharikota High Altitude Range) ஏற்படுத்தப்பட்டது
இந்திய விண்வெளித் திட்டத்தில் 2002-2003 ம் ஆண்டு முக்கியமானதாகும். சதீஸ்தவான் (Sathhish Dhawan Space Centre, Sriharikota,Andhra) என 2002 இல் பெயர் மாற்றப்பட்டது,
2002 Sep 12 வானிலை ஆய்வு செயற்கைக்கோளான METSAT (Meterological Sattellite) PSLV உதவியுடன் புவியோடு ஒத்திசைவு கொண்டு இயங்கும் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. METSAT கோளிற்கு KALPANA -1 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
IRS வணிக நோக்கத்தில் அனுப்பப்பட்டது.
METSAT-வானிலை முன்னறிவிப்பில் பயன்படுகிறது.
ROHINI வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படுகிறது.
PSLV யைக் கொண்டு 1000-2000 kg கொண்ட Remote Sensing Sattellite ஐ விண்வெளிக்கு அனுப்பலாம்.
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன்என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

 பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்

மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

ஒரு சதுரக் காகிதத்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முஹம்மத் [Mohamed] என்பதுதானாம்

மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

உலகின் நீளமான நாள் _ ஜீன் 21

உலகின் குறுகிய நாள் _ டிசம்பர் 22

சிரிக்க வைக்கும் வாயு _ நைட்ரஸ் ஆக்ஸைடு

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு _ நார்வே

உலகிலே அதிக தங்கம் உற்பத்தி ஆகும் நாடு _ நைஜிரியா

இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்ட இடம்
 _
கொல்கத்தா

மிதிவண்டியை கண்டுபிடித்தவர் _ மேக்மில்லன்

இந்தியாவின் முதல் அனுமின் நிலையம் _ தாராபுரம்

அமெரிகாவிற்கு சுதந்திர சிலையை வழங்கிய நாடு _ ஃபிரான்ஸ்

இந்தியாவின் முதல் திரைப்பட இயக்குனர் _ தாதா சாஹிப் பால்கே

அரண்மனை நகரம் என அழைக்கப்படுவது _ கொல்கத்தா

தூக்கத்திற்கான ராகம் எது _ நீலாம்பரி

இங்லாந்தின் பூந்தோட்டம் என் அழைக்கப்படுவது _ கெண்ட்

இந்தியாவின் பிங்க் நகரம் என்பது _ ஜெய்பூர்.



*
சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

*
மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

*
மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

*
தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

*
பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

*
பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

*
ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

*
யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.

*
பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

*
நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

*
சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

*
அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

*
கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

*
தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.

*
தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

*
ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

*
கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.

*
வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை

*
பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.